

// இளமைகள் நரம்புகள் துடிப்பது .. வயசுக்கு வாடிக்கை தான் .. எலும்புகள் நொறுங்கிட அணைப்பது .. இளமைக்கு வேடிக்கை தான்//
படம்:காதல் ஓய்வதில்லை
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.ஜானகி டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: கார்த்திக், ரம்யா கிருஷ்னன்
இசை: இளையராஜா
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
தாவித் திரிகின்ற பொன்வண்டு மலர்களில்
சடுகுடு ஆடாதா
நாணம் படுகின்ற பூ ஒன்று இலைகளில்
தாவணி போடாதா
பூவே பூவே தொட்டில் கட்டு
போதும் போதும் மேளம் கொட்டு
இளமை வாழ்க்கையில் ஒரு முறை
எதற்கும் துனிந்து விடு
இனிமேல் புடவைக்கு விடுமுறை கொஞ்சம்
பொறுத்து விடு
நம்வானம் விண்மீனும் நம்மோடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
போடும் கனவுகள் நான் கண்டேன்
கனவுக்கு விடை சொல்ல நீ வந்தாய்
வீரக்கனவுகள் நான் கண்டேன்
இளமைக்கு விடை சொல்ல நீ வந்தாய்
தட்டிக்கேட்க யாரும் இல்லை
கட்டிக்கொண்டால் கேள்வி இல்லை
இளமைகள் நரம்புகள் துடிப்பது
வயசுக்கு வாடிக்கை தான்
எலும்புகள் நொறுங்கிட அணைப்பது
இளமைக்கு வேடிக்கை தான்
எந்நாளூம் நம் வாழ்வில் இன்பம் தான்
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
இந்த பாடலை இங்கேயும் கேட்கலாம் நன்றி ராகா.காம்
Sunday, December 4, 2011
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
Posted by
Covai Ravee
at
9:18 PM
0
comments
Subscribe to:
Posts (Atom)