இசைக்குயில் ஜானகியம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க வாழ்க..
//நெஞ்சில் ஓர் வேதனை இனி.. தேனில் ஆராதனை.. கூந்தலிலே போர்வை இடு.. மன்னவன் சேலை கொடு.. பாடு//
படம்:நாடோடிராஜா
பாடியவர்கள்: டாக்டர்: எஸ்.பி.பி. டாக்டர் எஸ்.ஜானகி
பாடலாசிரியர்:வைரமுத்து
இசை:சங்கர் கனேஷ்
|
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே ஆஆஆஆ
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரும்
இவள் ஒரு தாவனி மேகம்??
இதழும் அமுதும் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரும்
இவள் ஒரு தாவனி மேகம்
இதழும் அமுதும் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது இந்த
வேர்வை ஆறானது
பார்வை வேறானது இந்த
வேர்வை ஆறானது
சேலை தொடு மாலை இடு
இளமை தூது விடு
ஆஹா
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவி டு ம்
என்னோடு கொண்டாடு
பண்பாடு தினம் தினம் கார்த்திகை ராகம்
ததும்பும்?? இளமை விரும்பும் கனிரசம்
என்னோடு கொண்டாடு
பண்பாடு தினம் தினம் கார்த்திகை ராகம்
தும்பும்?? இளமை விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை இனி
தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி
தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வை இடு
மன்னவன் சேலை கொடு.. பாடு
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஒளிக்கோப்பு
0 comments:
Post a Comment