
நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ். ஜானகிஅம்மா அவர்களின் ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன். ஜானகியம்மாவின் இனிய பாடல் மற்றும் அவரை பற்றிய தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள். அவர் உடல் நிலையில் இருந்து நல்லபடியாக ஆரோக்கியத்துடன் சரியாகி மீண்டும் பாடி நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
1.அழகிய தேவதை வானத்தில்
2.என்னை ந முதலாக் பார்த்த போது
3.பொதிகைமலை உச்சியிலே புறப்படும்
4.மனலோசனி மனமுனு
5.காலையும் நீயே மாலையும் நீயே
6.சொல்லாமல் தெரியவேண்டுமே
7.பொன் என்பேன் சிறு பூ என்பேன்
8.தூக்கமும் கண்களை தழுவட்டுமே
9.நினைத்தால் போதும் பாடுவேன்
10.அங்கே வருவது யாரோ
11.ஒரு பொன்னை பேசச்சொன்னால்
ஜானகியம்மாவின் பாடல் தொகுப்பு கேட்கலாம்
Thursday, March 1, 2012
நினைத்தால் போதும் பாடுவேன்
Posted by
Covai Ravee
at
11:29 PM
0
comments
Labels: வானொலி
ஹோய் மாமா ஒரு வாரமா

//ஒட்டு போட்ட மாம்பழமே .. ஒத்த கல்லு மூக்குத்தியே .. ஆசை மனம் வாசலிலே .. ஆடுற மாவிலையே .. நெனெச்சாலும் உன்னை அணைச்சாலும்
அந்த நெனப்பு அடங்கலியே ஹெய் ஹெய் //
படம்: பெண் ஜென்மம்
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.ஜானகி,டாக்டர் எஸ்.பி.பி,
நடிகர்: முத்துராமன்
இசை:இளையராஜா
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் ஞபாகமா
மெதுவா பேசி உன் எதிரில் உள்ளத்தில்??
களனி மேட்டில் நான் காணவே
நாத்து மேல காத்தாடுது
களனி மேட்டில் நான் காணவே
நாத்து மேல காத்தாடுது
ஆத்தாடி என் நெஞ்சிலே
ஆசைகள் கூத்தாடுது
வா வாவா பொன்னு தா தா தா
தனியே விடலாமா
ஹோய் பாமா ஒய்யாரமா
உன்னை பார்த்தேனே ஆத்தோரமா
சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு
ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்த கல்லு மூக்குத்தியே
ஒட்டு போட்ட மாம்பழமே
ஒத்த கல்லு மூக்குத்தியே
ஆசை மனம் வாசலிலே
ஆடுற மாவிலையே
நெனெச்சாலும் உன்னை அணைச்சாலும்
அந்த நெனப்பு அடங்கலியே ஹெய் ஹெய்
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் ஞபாகமா
சிரிச்சா புரியாதா எதுக்கு தெரியும் எனக்கு
ஹோய் மாமா ஒரு வாரமா பாடல் இங்கே கேட்கலாம்.
ஒலிகோப்பு உதவி: நன்றி கோவை கோபலகிருஷ்னன்
Posted by
Covai Ravee
at
8:12 PM
0
comments
Tuesday, February 7, 2012
நலம் பெற பிராத்தனை..
நலம் பெற பிராத்தனை..
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி
இருந்தது.நெட்டில் இதுபற்றி தெரிய தேடினால் ஏதும் தெரியவில்லை.
ஆனால் டிவி9ன் செய்தி இதுதான்.
இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி வந்திருக்கிறார்
ஜானகிம்மா. காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின்
பாத்ரூமில் கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு
உடன் மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
சீ.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தலையில் இரத்தம்
உறைந்திருப்பதாக மட்டும் தெரிந்தது என செய்தி சொல்கிறது.
இது பற்றி எந்த மருத்துவ ரிப்போர்ட்டும் வெளியே வரவில்லை.
தன் இனிமையான குரலால் மகிழ்வித்த இந்தக் குயிலுக்காக
பிராத்தியுங்கள்.
செய்தி உதவி நன்றி: புதுகை தென்றல்
Posted by
Covai Ravee
at
12:03 AM
0
comments
Labels: SJ
Sunday, December 4, 2011
கடல் மேலே அலை போலே விளையாடு மானே


// இளமைகள் நரம்புகள் துடிப்பது .. வயசுக்கு வாடிக்கை தான் .. எலும்புகள் நொறுங்கிட அணைப்பது .. இளமைக்கு வேடிக்கை தான்//
படம்:காதல் ஓய்வதில்லை
பாடியவர்கள்: டாக்டர். எஸ்.ஜானகி டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: கார்த்திக், ரம்யா கிருஷ்னன்
இசை: இளையராஜா
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
தாவித் திரிகின்ற பொன்வண்டு மலர்களில்
சடுகுடு ஆடாதா
நாணம் படுகின்ற பூ ஒன்று இலைகளில்
தாவணி போடாதா
பூவே பூவே தொட்டில் கட்டு
போதும் போதும் மேளம் கொட்டு
இளமை வாழ்க்கையில் ஒரு முறை
எதற்கும் துனிந்து விடு
இனிமேல் புடவைக்கு விடுமுறை கொஞ்சம்
பொறுத்து விடு
நம்வானம் விண்மீனும் நம்மோடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
போடும் கனவுகள் நான் கண்டேன்
கனவுக்கு விடை சொல்ல நீ வந்தாய்
வீரக்கனவுகள் நான் கண்டேன்
இளமைக்கு விடை சொல்ல நீ வந்தாய்
தட்டிக்கேட்க யாரும் இல்லை
கட்டிக்கொண்டால் கேள்வி இல்லை
இளமைகள் நரம்புகள் துடிப்பது
வயசுக்கு வாடிக்கை தான்
எலும்புகள் நொறுங்கிட அணைப்பது
இளமைக்கு வேடிக்கை தான்
எந்நாளூம் நம் வாழ்வில் இன்பம் தான்
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
விரல்களை தேடும் வீணை இது
நாதங்கள் பாடும் ஆணையிடு
கடல் மேலே அலை போலே விளையாடு மானே
உனது அங்கம் மிருதங்கம் இசைப்பாடு தேனே
இந்த பாடலை இங்கேயும் கேட்கலாம் நன்றி ராகா.காம்
Posted by
Covai Ravee
at
9:18 PM
0
comments
Saturday, April 23, 2011
மந்திரப் மல்லிகை தானே ஆஆஆஆ
இசைக்குயில் ஜானகியம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க வாழ்க..
//நெஞ்சில் ஓர் வேதனை இனி.. தேனில் ஆராதனை.. கூந்தலிலே போர்வை இடு.. மன்னவன் சேலை கொடு.. பாடு//
படம்:நாடோடிராஜா
பாடியவர்கள்: டாக்டர்: எஸ்.பி.பி. டாக்டர் எஸ்.ஜானகி
பாடலாசிரியர்:வைரமுத்து
இசை:சங்கர் கனேஷ்
|
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே ஆஆஆஆ
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரும்
இவள் ஒரு தாவனி மேகம்??
இதழும் அமுதும் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரும்
இவள் ஒரு தாவனி மேகம்
இதழும் அமுதும் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது இந்த
வேர்வை ஆறானது
பார்வை வேறானது இந்த
வேர்வை ஆறானது
சேலை தொடு மாலை இடு
இளமை தூது விடு
ஆஹா
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவி டு ம்
என்னோடு கொண்டாடு
பண்பாடு தினம் தினம் கார்த்திகை ராகம்
ததும்பும்?? இளமை விரும்பும் கனிரசம்
என்னோடு கொண்டாடு
பண்பாடு தினம் தினம் கார்த்திகை ராகம்
தும்பும்?? இளமை விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை இனி
தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி
தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வை இடு
மன்னவன் சேலை கொடு.. பாடு
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை
மந்திரப் மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களீல் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஒளிக்கோப்பு
Posted by
Covai Ravee
at
4:33 AM
0
comments
Monday, March 7, 2011
செம்மொழியே செம்மொழியே நீ தானே

வல்லக்கோட்டை படத்தின் தெனாலி தளத்தின் விமர்சனம். நன்றி:தெனாலி.
படம்: வல்லக்கோட்டை
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.ஜானகி,பத்மபூஷன் பாலுஜி
நடித்திருகிறார்: அர்ஜுன் ஹரிப்ரியா ஹீரோயின்
|
படம்: வல்லக்கோட்டை
பாடியவர்கள்: பத்மபூஷன் பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி
செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்
ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
தேன் தேன் தேன் பூவான தீயானேன்
பூவே பூவே பூவே தீயானால் பூவானேன்
பூப்போல நீயாய்
பூப்போல பூவாய்
தீயின் சுடரை பூவின் இதழாய் நானேன்
பூவின் இதழின் தீயின் சுடராய் நானேன்
இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
தேடும் தேடும் தேடும் நான் தேடும் உயிர் நீ தான்
வாழும் வாழும் வாழும் நான் வாழும் உடல் நீ தான்
என்னோட்ட நெஞ்சம்
உன்னோடு கொஞ்சும்
காற்றானாலும் உந்தன் மூச்சு காற்றாவேன்
ஓஓஓஓ பொட்டானாலும் உந்தன் நெற்றில் பொட்டாவேன்
செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்...ம்...
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்
ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
ஒலிக்கோப்பு
Posted by
Covai Ravee
at
3:17 AM
0
comments
Tuesday, April 20, 2010
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
படம்:சிஷ்யா
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி டாக்டர் எஸ்.ஜானகியம்மா
|
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
ஓலைலா ஓ மை லைலா
வாநிலா காதல் நிலா
உன்னை பார்த்தது மனசு
தந்தியடிக்குது டடாக் டடாக் டா
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
ஓஜானா ஒஜானா ஓடுவதே சீனா
நெஞ்சோடு நீதானா பாடியது தில்லானா
ஓஜானா ஒஜானா ஓடுவதே சீனா
நெஞ்சோடு நீதானா பாடியது தில்லானா
புள்ளி வட்டம் ஏங்குது பூவை தீண்டு
கண்ணை மூடு வேளையில் கனவில் தோன்று
வந்து விட்டேன் கண்ணுக்குள்
தந்து விட்டேன் அள்ளிக்கொள்
நானும் இப்போ மாறிப்போனேன்
உன்னால உன்னாலதான்
ஹெ
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ்லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ்லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி
உன் இதழில் எத்தனை தீண்டல் சொல்லு
உன் இதழில் எத்தனை முத்தம் சொல்லு
எண்ணிச்சொல்லு ஒவ்வொன்னா
பின்னிக்கொள்ளு என் மன்னா
பூலோகமே மாறிப்போச்சு உன்னால உன்னாலதான்
ஆஹே ஹெய் ஹெய் ஹெய் ஹெய்ய்
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்
ஓலைலா ஓ மை லைலா
வான்நிலா காதல் நிலா
உன்னை பார்த்தது மனசு
தந்தியடிக்குது டடாக் டடாக் டா
பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் ம்ம்மா.. ம்மாமா..ம்மாஆ
Posted by
Covai Ravee
at
1:15 AM
0
comments
